என் கவிதை கண்ட சிறகுகள்,
நானும் கண்டு விட்டால்
நிம்மதியாக இருப்பேன்.
ஏழு கடல் தாண்டி
நிம்மதி இருந்தாலும்!
எங்கே தேடுவேன்?
என் அன்னையின் கருவறையில்
நான் கண்ட நிம்மதியை!